படகில் உல்லாசப் பயணம்
S. Jayaraman
தாத்தா, பாட்டி வசிக்கும் கிராமத்திற்கு செல்வது என்றால் ராஜுவுக்கு எப்பொழுதுமே உற்சாகம்தான். அதிலும் இந்த முறை அவனது தாத்தாவும், பாட்டியும் அவனுக்கு ஒரு விசேஷமான ஆச்சரியம் வைத்திருக்கிறார்கள். ஒருநாள் மாலை, அவர்கள் வழக்கம் போல் ஆற்றங்கரையோரம் நடக்கும் பொழுது, படகு சவாரி செய்யலாமே என தாத்தா சொல்கிறார். நீங்களும் அவர்களோடு ஏன் செல்லக்கூடாது?