பகிர்தல்
Anitha Selvanathan
ராணிக்கும் மாலாவிற்கும் பசித்தது. ஆனால், அவர்கள் வீட்டில் செய்து தந்த உணவு பிடிக்கவில்லை. பின்பு என்ன செய்தார்கள் என்று பார்ப்போமா?