பப்பியும் பவித்ராவும்
ஒரு ஊரில் அழகான ஒரு நாய்க்குட்டி இருந்தது. அதற்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை. தினமும் பசியை போக்க உணவைத் தேடித்தேடி அலைந்தது. உணவு எங்கும் கிடைக்கவில்லை..