arrow_back

பரமார்த்த குரு கதைகள்: தொகுதி 1

பரமார்த்த குரு கதைகள்: தொகுதி 1

வீரமாமுனிவர்


License: Creative Commons
Source: siruvarmalar.com

பரமார்த்த குருவின் கதை என்னும் நூல் வீரமாமுனிவரால் எழுதப்பெற்ற தழுவு நூல் ஆகும். இந்த நகைச்சுவைக் கதைகள் Jean de la Fontaine (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை வீரமாமுனிவர் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப பெயர்த்தார்.