பழங்கால உயிரினங்கள்
Gayathri. V
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகம் எப்படி இருந்தது என்பது பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? என்ன வகையான உயிரினங்கள் பூமியில் உலாவிக் கொண்டிருந்தன? வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்த காடுகளில் என்ன வகையான மரங்கள் வளர்ந்தன? இவற்றையெல்லாம் கண்டுபிடிக்க ஒரு வழி உள்ளது-அதுதான் தொல்லுயிரியல். இது முற்காலத்தில் இருந்த, இதுவரை அறியப்படாத உயிரினப் படிமங்களைத் தோண்டி எடுத்து, அவற்றின் காலத்தைத் துல்லியமாக அறிவது பற்றிய ஒரு தனித்துவமான அறிவியல்.