பெண் குரல்
ராஜம் கிருஷ்ணன்
ராஜம் கிருஷ்ணனின் படைப்புகள் அனைத்திலும் சமூக அக்கறையும், பெண்நிலை பார்வையும் இழையோட்டமாக இருக்கும். அவரது முதல் நாவலான 'பெண் குரல்', கூட்டுக் குடும்ப வாழ்வில் ஒரு பெண் அனுபவிக்கும் மன அழுத்தத்தைப் பதிவு செய்தது. 'மண்ணகத்துப் பூந்துளிகள்' நாவல் பெண் சிசுக் கொலைக்கான காரணங்களை ஆராய்கிறது.