போலீஸ் விருந்து
அமரர் கல்கி
"சீச்சீ! இது என்ன உலகம்? வரவர எல்லாம் தலை கீழாய்ப் போய்விட்டது" என்று கந்தசாமி தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.