arrow_back

புச்கு தேடிய பாடல்

புச்குவின் வகுப்பறை ஜன்னலில் இருந்து அந்த நாவல் மரத்தைப் பார்க்க முடியும். அது, கட்டிப்பிடித்துக்கொள்ள கூப்பிடுவது போல கிளைகளைப் பரப்பி நிற்கிறது. வெயில் தகிக்கும் நாட்கள் கூட அதன் நிழலில் சில்லென்றாகிவிடும்.