arrow_back

புகழ்த்துறவு

புகழ்த்துறவு

நா. பார்த்தசாரதி


License: Creative Commons
Source: சென்னை நூலகம்

அம்பேத்கார் நகரில் போய் வைத்திய உதவிகளைச் செய்த பின் வழக்கமாக முதியோர்களுக்காக அங்கே நடத்தும் கீதை, குறள் வகுப்புக்களையும் முடித்துக் கொண்டு சுவாமி பரிசுத்தானந்தர் ஆசிரமத்துக்குத் திரும்பும்போது இரவு ஒன்பது மணி ஆகியிருந்தது. நல்ல நிலவொளி பகல் போலிருந்தது.