ரொம்ப சத்தம்
S. Jayaraman
சிருங்கேரி சீனிவாசன் நீண்ட தலைமுடியுள்ள அன்பான விவசாயி. அவர் ஒரு புதிய நெடுஞ்சாலை வழியாக தன் பசுக்களை சந்தைக்கு அழைத்துச் செல்லவேண்டியிருந்தது. சாலையில் சத்தம் மிகவும் அதிகமாக இருந்தது. இதனைச் சமாளிக்க அவர் புத்திசாலித்தனமான ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறார். எப்பொழுதும் போல!