சரி வழிப் பள்ளி
Vishal Raja
சரி வழிப் பள்ளியில் எதைச் செய்வதானாலும் அதற்கு ஒரு சரியான வழி இருக்கிறது. திருமதி கம்பீரம் கூட அப்படித்தான் பாடம் நடத்துவார். இந்நிலையில் பரட்டைத் தலையும் எல்லையற்ற ஆர்வமும் கொண்ட சிறுமியொருத்தி அப்பள்ளியில் வந்து சேர்கிறாள். தன் கேள்விகளாலும் தன் மகிழ்ச்சியான குரலாலும் தன் நடத்தையாலும் எல்லோரையும் அவள் திகைப்படையச் செய்கிறாள். அடுத்து என்ன நடக்கும்?