சறுக்கி... வழுக்கி…
Thilagavathi
மலைகளெல்லாம் பனியால் மூடப்பட்டிருக்கின்றன. சகோதரிகள் ஏழு பேரும் வெளியே சென்று விளையாட ஆர்வமாக இருந்தனர். அவர்களுடைய சாகசத்தில் நாமும் பங்கேற்போமா?