சிங்கம் சாப்பிட்ட பக்கோடா
Sudha Thilak
மழை நாட்கள் இவ்வுலகில் சாத்தியங்களுக்கு குறைவில்லை என்பதை உங்களுக்கு உணர வைக்கிறதா? இக்கதையில் வரும் சிங்கம் நிச்சயமாக அப்படித் தான் நம்புகிறது. ஒரு மழை நாளில் மிருகக்காட்சி சாலையிலிருந்து விடுமுறை எடுத்துக் கொண்ட சிங்கத்தை சந்திக்க இக்கதையைப் படியுங்கள்! இக்கதையில் வரும் குழந்தைகளைப் போல் நீங்களும் மகிழுங்கள்! கதாசிரியர் இது ‘கிட்டத்தட்ட நிஜக்கதையே’ என மெய்ப்பிக்கிறார்.