arrow_back

சின்னத்தம்பியும் திருடர்களும்

சின்னத்தம்பியும் திருடர்களும்

அமரர் கல்கி


License: Creative Commons
Source: சென்னை நூலகம்

ஒரு ஊரில் சின்னத்தம்பி என்ற ஒரு வாலிபன் இருந்தான். அவன் ஏழை; தகப்பனில்லாதவன். ஒருநாள் அவன் பணம் சம்பாதித்து வருவதற்காகப் பட்டணத்துக்குப் புறப்பட்டான்.