சிறிய விதை: வங்காரி மாத்தாயின் கதை
Rajarajan Radhakrishnan
கென்ய மலை அடிவாரத்தில் இருந்த ஒரு சிறிய கிராமத்தில், ஒரு சிறுமி அவள் அம்மாவுடன் வேலை செய்து வந்தாள். காடுகள் அழிவதை நினைத்து வருந்தினாள். ஆனாலும் ஒரு சிறிய விதையின் சக்தியை அவள் உணர்ந்து இருந்தாள்.