சிறிய விஷயங்களுக்கு மதிப்பு கொடுங்கள்
Sarvesh Thirumalai
வாழ்க்கை நமக்கு அளிக்கும் சிறிய விஷயங்களுக்கு கூட முக்கியத்துவம் கொடுப்பதை இந்த கதை எடுத்துக்காட்டுகிறது. எல்லா ஆசீர்வாதங்களுக்கும் நாம் எப்போதும் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.