arrow_back

சிவகாமியின் சபதம் (இரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை)

சிவகாமியின் சபதம் (இரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை)

அமரர் கல்கி


License: Creative Commons
Source: சென்னை நூலகம்

இப்புதினத்தின் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாகச் சாளுக்கிய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும். இக்கதையின் தலைவன் யாரென்பதைச் சுட்டிக் காட்டுவது இயலாத காரியமாகும். முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவர் கதையை ஆதிக்கம் செலுத்துகிறார். கதையில் பல்லவ மற்றும் சாளுக்கிய நாட்டின் வரலாறு அழகாக எடுத்தியம்பப்பட்டுள்ளது. இப்புதினம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது