சோம்பேறி மாமா
Vetri | வெற்றி
சோம்பேறியான ரகு மாமா தனது நாற்காலியிலிருந்து நகராமலேயே சாகசப் பயணங்களை மேற்கொள்வதாகச் சொல்லும்போது, அமிஷும் சோனியும் ஆச்சரியம் அடைகிறார்கள். அதை எப்படிச் செய்கிறார்? அமிஷும் சோனியும் கூட அந்த சாகசப் பயணங்களில் உடன் செல்லமுடியுமா?