arrow_back

சிருங்கேரி சீனிவாசன் சிரிக்கக் கற்றுக்கொள்கிறார்

சிருங்கேரி சீனிவாசன் சிரிக்கக் கற்றுக்கொள்கிறார்

S. Jayaraman


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

’வருடாந்திர முடி திருத்தும் நாள்’ கதையில் சிருங்கேரி சீனிவாசன் தலைமுடியைக் கோபத்தில் பிய்த்துக் கொண்டார். ’நிறைய வாழைப்பழங்கள்’ கதையில் அவருக்கு ஒரு புதிய யோசனை வந்தது. ’ரொம்ப சத்தம்’ கதையில் அவருக்கு அமைதி கிடைத்தது. இந்தக் கதையில் சிடுசிடுப்பான ஆனால் அன்பான, நீள முடி கொண்ட விவசாயிக்கு மீண்டும் ரொம்பக் கோபம் வருகிறது.