arrow_back

சிரிங்கேரி சீனிவாசனின் பசு ‘மாஆ’ சொல்லுமா?

சிரிங்கேரி சீனிவாசனின் பசு ‘மாஆ’ சொல்லுமா?

S Krishnan


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

வாழைத்தோப்பு சிரிங்கேரி சீனிவாசன் இப்போது ஒரு புதிய பிரச்சனையோடு வந்திருக்கிறார். அவரது பசு ‘மாஆ’ என்று கத்தவில்லை. அதனால் அவர் கோபமாக இருக்கிறார். சிரிங்கேரி தன் பசுவை முறைத்தார். அவரது குழந்தைகள் அவளுக்கு இனிப்புகளை ஊட்டினர். ஆனாலும் பசு ‘மாஆ’ என்று கத்தவில்லை. வித்தியாசமான திருப்பத்தோடு கூடிய இந்தக் கதையில் சிரிங்கேரியின் அன்பான குடும்பத்தோடும் அவரது புதிய பூனையான மனுலியோடும் இணைந்துகொள்ள வாருங்கள்.