arrow_back

சுதிப்தா சென்குப்தா – பாறைகளை வாசிப்பவர்

சுதிப்தா சென்குப்தா – பாறைகளை வாசிப்பவர்

Subhashini Annamalai


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

சுதிப்தாவுக்கு மலையேறுவது என்றால் மிகவும் பிடிக்கும். புத்தகங்களை வாசிப்பதைப் போல அவர் பாறைகளையும் வாசிப்பார். அண்டார்டிகாவில் கால் பதித்த முதல் இந்திய, பெண் நிலவியலாளரான சுதிப்தா, அங்குள்ள ஸ்கர்மேக்கர் குன்றுகளில் ஏறி அதன் பாறைகள் சொல்லும் கதைகளைக் கண்டறிந்திருக்கிறார்.