சுலபா
நா. பார்த்தசாரதி
அழியாப்பேரும், மங்காப்புகழும், குறையா பணமும் அளவுக்கு மீறி இருந்தாலும், அது அளவுக்கு மீறி இருக்கும் காரணமே சுலபாவிற்கு சுலபத்தில் வாழ்க்கை மீது சலிப்பு தட்டிவிடுகிறது. எத்தனையோ இடையூறுகளைத் தாண்டி சம்பாதித்த திரையுலகப் புகழையும் பணத்தையும் விட்டு ஆன்மீகத்தை நாடிச்செல்லும் காரணம் என்ன என்பதை இந்தக் கதையின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.