சுவர்ணபட்சி
Praveena Ramarathinam
தனக்கு பேரண்டத்தை ஆளும் சக்தியைத்தரும் ஒரு தங்கப் பறவையைத் தேடி ஒரு மன்னன் பயணிக்கிறான். இளவரசியோ அந்த பறவைக்கு விடுதலை தர விரும்புகிறாள்.