தக்காளிச் சட்டினியைச் செய்தது யார்?
S Krishnan
தாராவும் ரவியும் பழங்களையும் காய்கறிகளையும் வாங்குவதற்காக சந்தைக்குச் செல்கின்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பழம் நசுங்கிவிடுகிறது! கனமான மற்றும் லேசான பொருட்களைக் கொண்டு ‘வரிசைப் படுத்துதலை’ இக்கதை அறிமுகம் செய்கிறது. இப்புத்தகத்தின் படங்கள் அனைத்தும் வேண்டாத காகிதத் துண்டுகள், பழைய புத்தகங்கள், மற்றும் படுக்கையின் அடியில் வைத்து நீவப்படாமல் சேகரிக்கப்பட்ட காகிதப் பைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டவை.