தூ… தூ…
Irulneeki Ganesan
புதரிலே, வண்டியிலே, வீட்டிலே, பள்ளியிலே, நாம் எங்குதான் துப்பாமல் இருக்கிறோம்? மட்டுமில்லாமல், எவ்வளவு துப்புகிறோம்? தூ தூ என துப்புவதைப் பற்றிய இந்த வேடிக்கைக் கவிதையை வாசித்தபின் நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள்.