டினேவும் தூரத்து மலையும்
Gayathri sivakumar
ஊஷ்… ஊஷ்... மலைகள் நிறைந்த ஊரான இச்சாலியில் டினேவுக்கு ஒரு சப்தம் கேட்கிறது. அது மலைகள் அவளைக் கூப்பிடும் சப்தம். வளர வளர, டினே தன் பிரியத்துக்குரிய மலையை நெருங்க கனவு காண்கிறாள். ஆனால் உலகின் உயரமான மலை உச்சியை அவளால் அடையமுடியுமா? அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஒரு மலையேற்றக்காரரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதை, கனவுகளையும் தன்னம்பிக்கையின் ஆற்றலையும் கொண்டாடுகிறது.