arrow_back

டொக் டொக்!

டொக் டொக்!

N. Chokkan


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

இரவு நேரம். ஆனால், சோனாப்பூர் ராஜாவால் தூங்கமுடியவில்லை. காரணம், எங்கிருந்தோ வருகிற மர்மச் சத்தம்தான்!என்ன ஆயிற்று? ராஜா தூங்கினாரா இல்லையா? இந்தக் கதையைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.