டொக் டொக்!
N. Chokkan
இரவு நேரம். ஆனால், சோனாப்பூர் ராஜாவால் தூங்கமுடியவில்லை. காரணம், எங்கிருந்தோ வருகிற மர்மச் சத்தம்தான்!என்ன ஆயிற்று? ராஜா தூங்கினாரா இல்லையா? இந்தக் கதையைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.