டொக் டொக்!
டொக் டொக்…. டொக் டொக்!
சோனாப்பூர் ராஜா தூக்கம் வராமல் புரண்டார். ’என்ன சத்தம் அது?’
ஏற்கெனவே அன்று இரவு சாப்பிட்ட பட்டர் சிக்கன் அவருடைய வயிற்றுக்குள் கடமுடா செய்துகொண்டிருந்தது. போதாக்குறைக்கு இந்த டொக் டொக் சத்தம் வேறு!