உயில்
S. Jayaraman
எப்படி பதினேழு ஒட்டகங்களில் பாதியை ஒருவருக்குக் கொடுப்பது? இந்த கதை, அக்குழப்பத்தைத் தீர்த்து தன் மகன்களிடையே பிளவு ஏற்படாமல் தடுத்த ருகையா காதூன் என்ற ஒரு தாயின் புத்தி கூர்மையையும், அப்துல்லா-பின்-சாத் என்ற ஒரு தந்தையின் விவேகத்தையும் விளக்குகிறது.