வனத்தில் ஒரு நடைப்பயணம்
Malarkody
மிசோரமின் துணிச்சல் மிக்க வனக்காவலரான ஸக்கூமா என்பவரோடு இணைந்து நடக்கலாம் வாருங்கள். அவர் நம்மைக் காட்டிற்குள் நடத்திச் செல்லும் பொழுது விதவிதமான விலங்குகளைப் பற்றியும் காடுகளைப் பாதுகாப்பதின் பயன்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.