வண்ணமயமான பறவைகள்
முன்னொரு காலத்தில், எல்லா பறவைகளும் வெள்ளை நிறத்தில் இருந்தன.
" என்னை அழகாக்குங்கள், மந்திர தாத்தா," என்றது மரங்கொத்தி.
"வா, நான் உன்னை அழகிய நிறத்தில் வண்ணம் தீட்டுகிறேன்," என்றார் மந்திர தாத்தா.