arrow_back

வெயில் மழை பாட்டு

“உங்கள் திருமணத்தைப் பற்றித் திரும்பவும் சொல்லுங்கள். காட்டின் இசை, வெயில்-மழை, பாடும் பறவைகள்எல்லாவற்றையும் பற்றிச் சொல்லுங்கள்” என்று இளம் குள்ளநரி தன் அம்மாவிடம் கேட்டது.