விதை சேமிப்பவர்கள்
Rajam Anand
விதைகளின்றி உண்ண உணவோ, உடுக்க உடையோ சாத்தியமில்லை. உண்மைச் சம்பவத்தைத் தழுவி எழுதப்பட்ட இந்தக் கதை, ஒரு விதை வங்கியை அமைக்க ஒன்றுகூடிய கிராமத்தைப் பற்றியது.