கீச்....கீச்...
Hemalatha Kanagalingam
சின்னப் பறவை தாயைக் காணத் தவிக்கின்றது. எதிர்ப்படும் அனைவரிடமும் நீங்களா என் தாய்..?" என விசாரிக்கின்றது. முடிவில் தாயைக் கண்டுகொள்கின்றது. சின்னப் பறவை தாயைக் காண என்ன செய்தது?